Wednesday, April 30, 2008

தோட்டத் தொழிலாளர்கள்



நட்ட மரமெல்லாம்

வளர்ந்து விட்டன

நடும் போது

குனிந்தவன் மட்டும்

இன்னும்

நிமிரவே இல்லை.



S.நயன்

1 comment:

இளைய அப்துல்லாஹ் said...

உண்மைதானடா தோட்டப்புற மக்கள் பற்றி நேரே பார்க்கின்ற எல்லாவற்றையும் ஒரு பத்தியாக தொடர்ந்து எழுது மிகவும் அவசியமானதுஇ